வனத்துறையினர் முயற்சி

img

தாயைப் பிரிந்த குட்டி ஆண் யானை : கூட்டத்துடன் சேர்ப்பதற்கு தீவிர முயற்சியில் வனத்துறை!

கோவை, மருதமலை அருகே தாயைப் பிரிந்த குட்டி ஆண் யானையை, யானை கூட்டத்துடன் சேர்ப்பதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.